சென்னை: கவர்ச்சிக்கு முக்கியத்துவம் உள்ள காட்சிகளில் நடிக்க மறுப்பதால் ஹன்சிகாவின் வாய்ப்புகள் தமன்னாவுக்கு செல்கிறதாம்.
ஹன்சிகா கவர்ச்சி காட்ட தயங்காமல் நடித்து வந்தார். முதலில் நடிப்பில் திணறினாலும் பின்னர் பிக்கப் பண்ணிவிட்டார். இந்நிலையில் சிம்ரன் உள்ளிட்ட சில நடிகைகள் ஹன்சிகாவிடம் நடிப்புத் திறமை எக்கச்சக்கமாக இருப்பதாக ஒரு பிட்டை போட்டனர்.
இதை எல்லாம் காது குளிர கேட்ட ஹன்சிகா கவர்ச்சியை விட நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்தார். அவர் இப்படி ஒரு முடிவு எடுத்த நேரம் பார்த்து இயக்குனர் சுந்தர்.சி. தன்னுடைய அரண்மனை படத்தில் நடிக்க ஹன்சிகாவை அணுகினார். அவரும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.
அரண்மனை படத்தில் ஹன்சிகாவுக்கு செம வெயிட்டான கதாபாத்திரமாம். கதை அவரைச் சுற்றியே நகருமாம். நடிப்புக்கு எக்கச்சக்க ஸ்கோப் உள்ள கதாபாத்திரமாம் ஹன்சிகாவுக்கு.
அரண்மனை படத்தில் ஹன்சிகாவுக்கு செம வெயிட்டான கதாபாத்திரமாம். கதை அவரைச் சுற்றியே நகருமாம். நடிப்புக்கு எக்கச்சக்க ஸ்கோப் உள்ள கதாபாத்திரமாம் ஹன்சிகாவுக்கு.அரண்மனையில் ஹன்சிகாவுக்கு ஜோடி கிடையாதாம். தெய்வ பலம் பொருந்திய பெண்ணாக வருகிறாராம். வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதால் ஹன்சி மகிழ்ச்சியாக உள்ளாராம்.
தன்னை தேடி வரும் கதைகளில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் என்றால் உடனே நடிக்க மாட்டேன் என்கிறாராம் ஹன்சிகா. அரண்மனை ரிலீஸானால் என் இமேஜே மாறிவிடும் என்று கூறி வருகிறாராம்.
வீரம் மூலம் கோலிவுட்டில் மறுபிரவேசம் செய்துள்ளார் தமன்னா. ஹன்சிகா கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க மறுப்பதால் அந்த வாய்ப்புகள் எல்லாம் தமன்னாவை தேடிச் செல்கிறதாம். ஹன்சிகாவை மனதில் வைத்து கதை எழுதிய இயக்குனர்கள் கூட அவற்றை தமன்னாவிடம் கூறி வருகிறார்களாம்.
வீரம் ஹிட்டானால் கோலிவுட்டில் தனது மார்க்கெட் பிக்கப்பாகிவிடும் என்று எதிர்பார்த்து காத்திருந்த தமன்னாவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அவர் நேரம் தற்போது மிகவும் நல்ல நேரம் தான்.
ஹன்சிகா கவர்ச்சி காட்ட தயங்காமல் நடித்து வந்தார். முதலில் நடிப்பில் திணறினாலும் பின்னர் பிக்கப் பண்ணிவிட்டார். இந்நிலையில் சிம்ரன் உள்ளிட்ட சில நடிகைகள் ஹன்சிகாவிடம் நடிப்புத் திறமை எக்கச்சக்கமாக இருப்பதாக ஒரு பிட்டை போட்டனர்.
இதை எல்லாம் காது குளிர கேட்ட ஹன்சிகா கவர்ச்சியை விட நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்தார். அவர் இப்படி ஒரு முடிவு எடுத்த நேரம் பார்த்து இயக்குனர் சுந்தர்.சி. தன்னுடைய அரண்மனை படத்தில் நடிக்க ஹன்சிகாவை அணுகினார். அவரும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.
அரண்மனை படத்தில் ஹன்சிகாவுக்கு செம வெயிட்டான கதாபாத்திரமாம். கதை அவரைச் சுற்றியே நகருமாம். நடிப்புக்கு எக்கச்சக்க ஸ்கோப் உள்ள கதாபாத்திரமாம் ஹன்சிகாவுக்கு.
அரண்மனை படத்தில் ஹன்சிகாவுக்கு செம வெயிட்டான கதாபாத்திரமாம். கதை அவரைச் சுற்றியே நகருமாம். நடிப்புக்கு எக்கச்சக்க ஸ்கோப் உள்ள கதாபாத்திரமாம் ஹன்சிகாவுக்கு.அரண்மனையில் ஹன்சிகாவுக்கு ஜோடி கிடையாதாம். தெய்வ பலம் பொருந்திய பெண்ணாக வருகிறாராம். வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதால் ஹன்சி மகிழ்ச்சியாக உள்ளாராம்.
தன்னை தேடி வரும் கதைகளில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் என்றால் உடனே நடிக்க மாட்டேன் என்கிறாராம் ஹன்சிகா. அரண்மனை ரிலீஸானால் என் இமேஜே மாறிவிடும் என்று கூறி வருகிறாராம்.
வீரம் மூலம் கோலிவுட்டில் மறுபிரவேசம் செய்துள்ளார் தமன்னா. ஹன்சிகா கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க மறுப்பதால் அந்த வாய்ப்புகள் எல்லாம் தமன்னாவை தேடிச் செல்கிறதாம். ஹன்சிகாவை மனதில் வைத்து கதை எழுதிய இயக்குனர்கள் கூட அவற்றை தமன்னாவிடம் கூறி வருகிறார்களாம்.
வீரம் ஹிட்டானால் கோலிவுட்டில் தனது மார்க்கெட் பிக்கப்பாகிவிடும் என்று எதிர்பார்த்து காத்திருந்த தமன்னாவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அவர் நேரம் தற்போது மிகவும் நல்ல நேரம் தான்.