இந்திய துணைத் தூதராக இருந்த தேவயானிக்கு இந்திய அரசு கொடுத்து வரும் பாதுகாப்பு நீண்ட நாளுக்கு இருக்காது. அவருக்கு எதிராக விரைவில் கைது உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அவர் இந்தியா திரும்பிவிட்டதால், அவர் மீதான குற்றச்சாட்டு எந்தவகையிலும் பலமிழந்துவிடவில்லை. விரைவில் விசாரணை நடைபெற்று அவருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அமெரிக்க உள்துறை அமைச்சக பேச்சாளர் ஜென் ப்சகி தெரிவித்துள்ளார்.
அவர் இந்தியா திரும்பிவிட்டதால், அவர் மீதான குற்றச்சாட்டு எந்தவகையிலும் பலமிழந்துவிடவில்லை. விரைவில் விசாரணை நடைபெற்று அவருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அமெரிக்க உள்துறை அமைச்சக பேச்சாளர் ஜென் ப்சகி தெரிவித்துள்ளார்.