லண்டன்: தமிழர் திருநாளான பொங்கல் விழா வரும் 25ம் தேதி லண்டன் தமிழ்ச் சங்கத்தால் கொண்டாடப்படுகிறது.
லண்டன் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்கு லண்டன் நியூஹாம் டவுன் ஹாலில் நடைபெற உள்ளது. பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி கண்கவர் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் லண்டன் தமிழ்ச் சங்க அலுவலகத்தை +44-20-84717672 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நிகழ்ச்சிக்கு வருபவர்கள் அனுமதி சீட்டை கொண்டு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
லண்டன் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்கு லண்டன் நியூஹாம் டவுன் ஹாலில் நடைபெற உள்ளது. பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி கண்கவர் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் லண்டன் தமிழ்ச் சங்க அலுவலகத்தை +44-20-84717672 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நிகழ்ச்சிக்கு வருபவர்கள் அனுமதி சீட்டை கொண்டு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.